No results found

    ஸ்ரீ வீரலட்சுமி ஸ்தோத்திரம்

    ஸ்ரீ வீரலட்சுமி தனது எட்டுக்கைகளிலும் அபயம், சக்கரம், சூலம், பாணம், வரதம், சங்கு, வில், கபாலம் ஏந்தி வெற்றி மாலையுடன் காட்சி தருகின்றாள்.

    தியான சுலோகம்:-

    அஷ்டபாஹியுதாம் லக்ஷ்மீம்
             ஸிம்ஹாசந வரஸ்த்திதாம்
    தப்த காஞ்சந சங்காசாம்
             கிரீட மகுடோஜ் வலாம்
    ஸ்வர்ண கஞ்சுக சம்யுக்தாம்
             ச்சன்ன வீரதராம் ததா
    அபயம் வரதஞ் சைவ
             புஜயோ:சவ்ய வாமயோ:
    சக்ரம் சூலஞ்சபாணஞ் ச
             சங்கம் சாபம் கபாலம்
    தததீம் வீரலக்ஷ்மீஞ் ச
             நவதாலாத் மிகாம் பஜே.


    பலன்கள்:-

    இந்த சுலோகத்தை தினமும் 108 முறை பக்தியுடன் கூறி வந்தால் மன உறுதியையும், துணிச்சலையும், வீரத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், ஸ்ரீ வீரலட்சுமி அளிப்பாள். எனவே, இச்சுலோகத்தை தவறாமல் தினமும் கூறி வழிபட வேண்டும்.
    Previous Next

    نموذج الاتصال