No results found

    தேர்தலில் போட்டியா? அண்ணாமலை விளக்கம்


    பாராளுமன்ற தேர்தலில் கரூர் அல்லது கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடலாம் என தகவல் வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை அளித்த விளக்கம் பின்வருமாறு:-

    * கட்சி தலைமை என்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன்.

    * கட்சி தலைமை உத்தரவிட்டால், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

    * பிரசாரம் மேற்கொள்ள சொன்னால் பிரசாரம் செய்வேன்.

    * கட்சி தலைமையின் முடிவு எனது முடிவு.

    * எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது என கூறினார்.


    Previous Next

    نموذج الاتصال