பகைவரின் ஊரை அழிக்க வேண்டுமானால், முதலில் அந்த ஊரின் நீர்நிலை ஆதாரங்களை அழிக்க வேண்டும். அதன்பின் அந்த ஊர் வெகுவிரைவில் அழிந்து விடும். பழங்கால அரசர்களின் வரலாறுகளும், நீதி நூல்களும் சொல்லும் தகவல் இது. தாயைத் திட்டினாலும் சரி; அடித்தாலும் சரி! அந்தப் பிழையை தாய் பொறுத்துக் கொள்வாள். ஆனால் எல்லா ஜீவராசிகளையும் வாழவைக்கும் நீர்நிலைகளுக்கு, தண்ணீருக்குப் பிழை செய்தால், அது அனைத்தையும் அழித்துவிடும். நீர் கெட்டுப்போய் விட்டது என்றால், அதன்பிறகு மற்ற உயிரினங்கள் எப்படி உயிர் வாழும்? இதைத்தான் 'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே!' என்று சொல்லி வைத்தார்கள் நமது முன்னோர்கள். ஆகையால் பொது நீர்நிலைகளில் துணிகளைப் போடுவது என்பது தவறுதான். 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- _புதுச்சேரி
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- மேலும் தகவல்
- _தொழில்நுட்பம்
- _ஆரோக்கியம்
- _மருத்துவம்
- _வாழ்வியல் முறை
- _இரத்தினக்கல்
- _வரலாறு
No results found