கோவிலுக்கு செல்லும் முன்பு சுத்தமாக குளித்துவிட்டு, எளிமையான உடைகளை அணிந்து செல்ல வேண்டும். விலை உயர்ந்த ஆடைகள், ஆடம்பரமான நகைகளை தவிர்க்க வேண்டும். கோவிலுக்கு செல்லும் முன்பு வீட்டில் உள்ள சாமியின் உருவப்படங்களையும், சிலைகளையும் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். வெறும் கையுடன் கோவிலுக்கு செல்ல வேண்டாம். எண்ணெயோ, கற்பூரமோ, பூவோ வாங்கிச் செல்லலாம். பெரும்பாலான கோவில்களில் இப்போதெல்லாம் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். கோவிலின் உள்ளே சென்றதும் தீப கம்பத்துக்கு முன் நின்றுகொண்டு முக்கிய விக்கிரகத்தை பார்த்து வணங்க வேண்டும். கோவிலின் சுற்றுப் பிரகாரத்தை சுற்றிலும் உள்ள உபதேவர்களை வணங்கி சுற்றி வரவேண்டும். பிரகாரத்தை சுற்றி வந்தபின் உள்பிரகாரத்தை சுற்றி வந்து முக்கிய தேவனை வணங்கியபின் புறப்படவேண்டும். விநாயகருக்கு ஒரு பிரதட்சணமும், சிவனுக்கு தெய்வாம்சமான மூர்த்திகளுக்கும் 3 பிரதட்சணமும், விஷ்ணுவுக்கும், தேவிக்கும் 4 முறை பிரதட்சணமும் செய்ய வேண்டும். கோவிலை சுற்றி வரும்போது பலி கற்களுக்கு வெளியே சுற்ற வேண்டும்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- _புதுச்சேரி
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- மேலும் தகவல்
- _தொழில்நுட்பம்
- _ஆரோக்கியம்
- _மருத்துவம்
- _வாழ்வியல் முறை
- _இரத்தினக்கல்
- _வரலாறு
No results found