No results found

    மார்பு வலி குணமாக

    மார்பு வலி குணமாக

    வெந்தயத்தை வேக வைத்து தேன்விட்டு கடைந்து உட்கொள்ள மார்பு வலி குணமாகும்.

    காதுவலி குணமாக:

    வாழை பட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து காதில் விட காதுவலி குணமாகும்.

    சீதபேதி குணமாக:

    நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும்.

    மூலம் குணமாக:

    மூலத்திற்கு பருப்புடன், துத்தி இலையையும் வேக வைத்து சாப்பிட மூலம் குணமாகும்.

    வாந்தி நிற்க:

    துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும்.

    Previous Next

    نموذج الاتصال