கரூர் வக்கீல்கள் சங்க செயலாளர் தமிழ் வாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் வக்கீல் முத்துக்குமார் ரவுடிகளால் கடந்த மாதம் கொல்லப்பட்டார். இப்போது சென்னை சைதாப்பேட்டை வக்கீல் சங்க செயற்குழு உறுப்பினர் ஜெய்கணேஷ் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்படி, தமிழகத்தில் வக்கீல்கள் தொடர்ந்து படு கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்ந்து வருவது வன்மை யாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு தமிழக முதல்வர் தடுத்திட வேண்டும்.குற்றவாளிகளை காவல் துறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இப் படி வக்கீல்கள் கொலை செய்யப்படுவதை கண்டித் தும், தமிழகம் முழுவதும் வக்கீல்கள் மீது போடப் பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத் தியும், இன்று (28ம் தேதி) ஒரு நாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோர்ட்களில் வக்கீல்கள் பணிக்குச் செல்லாமல் இருக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று பணிக்குச் செல்லாமல் புறக்கணிப்பு செய்ய உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- _புதுச்சேரி
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- மேலும் தகவல்
- _தொழில்நுட்பம்
- _ஆரோக்கியம்
- _மருத்துவம்
- _வாழ்வியல் முறை
- _இரத்தினக்கல்
- _வரலாறு
No results found