No results found

    ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்

    ஸ்ரீ சந்தானலட்சுமி தேவி தனது கரங்களில் பூரண கும்பமும் கங்கணமும் அபய முத்திரையும் உடையவள். தன் மடியில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்து, இருபுறமும் தீபமும் சாமரமும் ஏந்திய பெண்களால் வணங்கப்படுகிறாள்.

    தியான சுலோகம்:-

    ஜடாமகுட சம்யுக்தாம்
             ஸ்த்தி தாசந சமந்விதாம்
    அபயம் கடகஞ் சைவ
             பூர்ணகும்பம் புஜத்வயே
    கஞ்சுகம் ச்சந்த வீரஞ்ச
             மெளக்திகம் சாபிதாரீணீம்
    தீபசாமர நாரீபி:சேவிதாம்
             பார்ச்வ யோர்த்வயோ
    பாலே சேநாநி சங்காசே
             கருணாபூரி தாநநாம்
    மஹாராஞ் ஞீஞ்ச சந்தான
             லக்ஷ்மீம் இஷ்டார்த்த ஸித்தயே


    பலன்கள்:-

    மேற்கூறிய சுலோகத்தை தினசரி 108 முறை உச்சரித்து வந்தால் நம் வாழ்வில் செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ரதோஷத்தையும் ஸ்ரீசந்தான லட்சுமி நீக்கி அருள்புரிவாள்.
    Previous Next

    نموذج الاتصال