No results found

    அருகம்புல்லின் பயன்கள்

    அருகம்புல்லின் பயன்கள்

    தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.

    அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

    *    நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

    *    இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

    *    வயிற்றுப் புண் குணமாகும்.

    *    இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

    *    நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

    *    சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

    *    நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

    *    மலச்சிக்கல் நீங்கும்.

    *    புற்று நோய்க்கு நல்ல மருந்து.

    *    உடல் இளைக்க உதவும்

    *    இரவில் நல்ல தூக்கம் வரும்.

    *    பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

    *    மூட்டு வலி நீங்கும்.

    *    கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

    *    நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

    Previous Next

    نموذج الاتصال